தான் பசி இன்றி
பால்லுட்டி சீராட்டி
வளர்ப்பார்கள்
இரவு பகலாக
வியர்வை சிந்தி தான் பிள்ளையை
படிக்க வைப்பார்கள்
கடன உடன வாங்கி
வேதங்கள் முழங்க
உற்றோர் உறவினர் வாழ்த்த
தான் பிள்ளைக்கு
மணம் முடித்து மகிழ்ந்து போவார்கள்
இப்படி
ஆயிரம் போராட்டத்துக்கு பிறகு
அவர்களுக்கு காத்திருப்பது
"முதியோர் இல்லம்"
Aucun commentaire:
Enregistrer un commentaire