manassei
mardi 1 mai 2012
உன் நினைவுகள் !!!
ஆயிரம் மைல்கள் தள்ளி
நீ இருந்தாலும்
என்னுடன் அருகில் இருப்பதாய்
உணர்ந்தேன் இது வரை..
உன் பிரிவில் வாடும்
இந்த நாட்கள்....
என்னால் சொல்ல
இயலா துயரம் நெஞ்சில்...
இனியும் எனக்கு
இந்த நிலையை
தந்து விடாதே.....
அனாதையாகி போனேன்
உன் அரவணைப்பு இல்லாமல்....
இதயம் வெடிக்கும் அழுகை..
இனி அழ என்னிடம் திறன் இல்லை....
என்னை விட்டு தொலைதூரம்
செல்ல போகிறாய்...
நிம்மதியாக சென்று வா...
கவனமாக சென்று வா...
உன்னை மறக்க நினைப்பது
என் உயிர் போன பின் வேண்டுமாயின்
நடக்கும்..........
நீயும் உன் நினைவுகளும் மட்டும்
பத்திரமாக என்னுடனேயே
இருக்கட்டும்.................!!!!!!!!
Aucun commentaire:
Enregistrer un commentaire
Article plus récent
Article plus ancien
Accueil
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire