mardi 1 mai 2012

யார் அது .......



உதட்டோரத்தில் ஓர் புன்சிரிப்பு
கண்களில் மயக்கம்
மனதில் ஆயிரம் பட்டாம் பூசிகள்
பறப்பது போல ஒரு உணர்வு
என்னை சுற்றி யார் பேசினாலும்
என் நினைவுகள் வேற
எங்கேயோ அலைபாயுது
நித்திரை கொள்ள முடியவில்லை
சாப்பிட பிடிக்கவில்லை

ஏன் அப்படி
சொல்ல தெரியவில்லை
ஆனால் உணர்கிறேன்
ரசிக்கிறேன்

இதோ புரிந்து விட்டது
நான் தேடின அந்த "அவர்"
எனக்கு கிடைத்து விட்டாரோ!!!



Fall-In-Love

Aucun commentaire:

Enregistrer un commentaire