mardi 1 mai 2012

உன் வருகைகாக.....



கண்களில் கண்ணீர் ..

காரணம் தெரியவில்லை ..!
 
உன்னை பற்றிய சிந்தனை கற்கள் ...

என் நெஞ்சில் மோதி வலிக்கிறது!

உன்னை பற்றிய நினைவுகள் ...

கல்லை அரிக்கும் கடல் தண்ணீரை போல ..

என் இதயத்தை அறிகின்றன ..!

ஏன் உன்னிடத்தில் இந்த மௌனம் 


ஏன் நீ என்னை விட்டு வெகு துரம் சென்று கொண்டிருக்கிறாய்

ஏன் இந்த இடைவேளி நமக்குள்

இப்படி விடை தெரியா ஆயிரம் கேள்விகள்

என் முன் நிற்கின்றன ..!

இதுதான் என் கண்ணீருக்கான ..காரணமோ ?!

எத்தனை ஜன்மம் எடுத்தாலும்

உனக்காக காத்திருப்பேன்
உன் வருகைகாக..... 


ஓவியா




Aucun commentaire:

Enregistrer un commentaire