mardi 1 mai 2012

நீ வருவாயா......

உன்னை காணும் வரையில்
எனது வாழ்கை வெள்ளை காகிதம்
வந்தாய் என் வாழ்கையில்
அழகாய் ஓவியம் வரைந்தது போல் ஆனதடா

நான் உன்னை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் உன் சொந்தம்

கடவுள் போல் நீ கிடைத்தாய்
துயரமான என் மனதுக்கு
தென்றலாக வந்தாய்
என்னுள் கவிதையாய் வந்தாய்
கவிதையாய் நெஞ்சில் நிர்கிறாய்
உன்னை நினைத்து
உன்னை சந்திக்கும் நாளை நினைத்து

நாம்
கற்பனேயின் கொஞ்சல்களே
நிஜமாக்க
உன் நினைவுகளின் என்னங்களை
என் உணர்வுகளோடு
பகிர்ந்து கொள்ள
ஆவளோடு காத்திருக்கிறேன்

வருவாயா........


Aucun commentaire:

Enregistrer un commentaire