jeudi 3 mai 2012

ஏன் பிரிந்தாய் ???


அன்பு என்னும் நம் பிரிவை
உயிர் மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.
எப்படி பிரிந்தாய் ?

நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்

நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்



Aucun commentaire:

Enregistrer un commentaire