என்று உன்னை பார்த்தேனோ
அன்றே நான் என்னை மறந்தேன்
உன்னோடு பேச்சும் ஒவ்வொரு
நிமிடம் என் மனதுக்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சி
பறப்பது போல ஒரு உணர்வு.
எத்தனே சொந்தம் என் வாழ்வில் வந்தாலும்
உன் அன்பு என்னும் பந்தம்
எதுவும் தந்ததில்லை
உனக்காக நான் வடிக்கும்
கண்ணீர் முத்துக்கள்
என் இதயதில் பத்திரமாக
பூட்டி வைத்து இருக்கேன்
உன்னே சந்திக்கும் நாள்
உனக்கு மாலை சூட
இனி ஒரு ஜென்மம் இருந்து
உயிரினமாய் பிறந்தால்
உன் மனைவி ஆகும் பாக்கியம் வேண்டும்
Aucun commentaire:
Enregistrer un commentaire