நீ என் மனதில் இருந்தால்
என் துன்பம் தீரும்...
நீ என் கூட இருந்தால்
என் வேதனை தீரும்
நீ என் உயிரில் இருந்தால்
என் உள்ளம் இன்பம் அடையும்
என்னை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தும்
நான் தனிமையில் தான் வாழ்கிறேன்
நீ என்னை கூப்பிடும் அந்த நாள் வரை
நான் காத்திருக்க மாட்டேன்
நீ சீக்கிரம் வந்து என்னை
உன்னுடன் வைத்துகொள்
வா கடவுளே வா !!
இந்த பொய்யான மனிதர்களிடம் இருந்து
என்னை காப்பாற்று !!
Aucun commentaire:
Enregistrer un commentaire