இதயத்தில் இருந்து
பெருகெடுத்து
கண்கள் வழியே
கன்னங்களை
ஈரம் ஆக்கி
முத்து முத்தான
கண்ணீர் துளிகளே ...
இன்பாமான நேரத்திலும்
சோகமான நேரத்திலும்
எனக்கு துணையாக
இருந்தாயே...
எத்தனை இரவுகள்
ஆறுதலாக
என்னை அரவனைத்தாய்...
உப்பு கரிக்கும் உன் அமுதம்
என் இதழில் பட்டு
நாவில் சுவைத்து
என் தாகம் திர்த்தாய்...
நீ எங்கு போனாய்
வற்றி போன
என் கண்கள்
உன்னை தேடுகிறது...
இயற்கையை குளிப்பாட்ட
உன் கண்ணீரை
வீணாக்காதே...
தனிமையில் வாழும்
என் போன்ற பெண்களுக்கு
நீ தான் துணை
வா வந்து விடு என்னிடம் !!!!!!!!
ஓவியா
Aucun commentaire:
Enregistrer un commentaire