dimanche 8 avril 2012

ஆசை

ஆசை
இருந்தால்தான்
கோவம் வருமான்னு
தெரியாது

உன் மேல்
கோவிக்கும்
போதுதான்
என் ஆசைகள்
எல்லாம் எழுந்து
நிற்கின்றன



Aucun commentaire:

Enregistrer un commentaire