சிரிக்க பிடிக்கவில்லை
சிந்திக்க பிடிக்கவில்லை
நித்திரை கொள்ள பிடிக்கவில்லை
உணவை ருசிக்க பிடிக்கவில்லை
மனதில் ஓர் சோகம்
உடம்பில் ஓர் சோர்வு
என்னடா வாழ்கை இது
யோசித்து பார்தேன்
கடைசியில் மிஞ்சியது
யாருக்கும் தெரியாமல்
அழுத அழுகையும்
அழுகையில் நனைந்த
எனது விழிகளும் !!!!!
Aucun commentaire:
Enregistrer un commentaire