dimanche 8 avril 2012

பிடிக்கவில்லை

சிரிக்க பிடிக்கவில்லை
சிந்திக்க பிடிக்கவில்லை
நித்திரை கொள்ள பிடிக்கவில்லை
உணவை ருசிக்க பிடிக்கவில்லை
மனதில் ஓர் சோகம்
உடம்பில் ஓர் சோர்வு
என்னடா  வாழ்கை இது
யோசித்து பார்தேன்
கடைசியில் மிஞ்சியது
யாருக்கும் தெரியாமல்
அழுத அழுகையும்
அழுகையில் நனைந்த
எனது விழிகளும் !!!!!




Aucun commentaire:

Enregistrer un commentaire